Tuesday, 7 June 2011

சட்ட மேலவை தேவை இல்லை :- அஇசமக தலைவர் சரத்குமார் பேட்டி

அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேலவை கொண்டு வரப்பட்டது.

அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு  பதவி கொடுக்கவே மேலவை பயன்பட்டது.
மேலவை சரியாக நடந்ததாக வரலாறு இல்லை.மேலவை தேவையற்றது.
மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பேரவைக்கு இணையாக இன்னொரு அமைப்பு தேவையில்லை.என்று தலைவர் சரத்குமார் கூறினர.
Related Posts Plugin for WordPress, Blogger...